கதவுகள் திறந்தும்
வெளிவர முடிவதில்லை,,,,
சுதந்திரம் இருந்தும்
சுற்றிவர இயல்வதில்லை,,,
பெருங்காற்று வீசிய போதும்
சுவாசம் சீரடைய வில்லை..
அன்பென்ற அழகிய ஆயுதம்..
வடு தெரியாமல் வலி தருகிறது...
அன்னையாய் ,தமக்கையாய்..
தோழியாய் ,தோழனாய்..
ரூபத்தில் மாற்றம் கொண்டு தரும்
" அன்பு "
எமை இயங்கவிடாமல் இம்சிக்கிறது...
பற்றற்று வாழ விருப்பம் இருந்தும்
அடைக்கப்படாத சிறையாய் என் சுற்றம்...
வெளிவர முடிவதில்லை,,,,
சுதந்திரம் இருந்தும்
சுற்றிவர இயல்வதில்லை,,,
பெருங்காற்று வீசிய போதும்
சுவாசம் சீரடைய வில்லை..
அன்பென்ற அழகிய ஆயுதம்..
வடு தெரியாமல் வலி தருகிறது...
அன்னையாய் ,தமக்கையாய்..
தோழியாய் ,தோழனாய்..
ரூபத்தில் மாற்றம் கொண்டு தரும்
" அன்பு "
எமை இயங்கவிடாமல் இம்சிக்கிறது...
பற்றற்று வாழ விருப்பம் இருந்தும்
அடைக்கப்படாத சிறையாய் என் சுற்றம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக