திரையரங்கு அல்ல...
நம் வாழ்வரங்கு...
அனைத்துமே நிறைந்தது...
அதீத பற்று...
நிலையா ஆசை...
நடவா கனவுகள்......நம் வாழ்வில் நிறைவுற்று
அடையா கொள்கை...
அடங்கா உணர்வு..
அணையா வஞ்சம்..
அத்துனையிலும் இல்லை மனிதம் நிறைவு...
நிறைவுகள் நிறைந்த போதிலும் நிறைவில்லை...
குறைவுகளில் தொடங்கும் நிறைவு.......
அதனை உணர்ந்தால் வாழ்வில் மலர்வு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக