வாழ தெரிந்தவருக்கு மட்டும்.....
வாடி போவதற்கே பூக்கும்
உணர்வுகளை வேடிக்கைக்கு சூடி கொண்டு...
அணுக்கள் சங்கமித்து
பிடி சாம்பலாய் போகும்
சதைகள் கூடிய உடம்பை போற்றி
வாழுகின்ற !!
நம்பிக்கையில்லா வாழ்க்கையில்
நம்பி வாழ தயக்கம்...
தயக்கத்தில் தொடங்கி மயக்கத்தில்
முடிந்து போகும் - இது
நிச்சயக்கப் படாத பயணம்...
தேவை அதில் நிதர்சனமான கவனம்......
இத்துனைக்கும் காரணம் நீளும் சலனம் !!!
வேண்டியதை பகுத்து...
அச்சத்தை புறத்திலும்
அஞ்சாமை அகத்திலும் வகுத்து...
சுற்றத்தை சுகத்தில் வளர்த்து...
முற்றத்தில் மூட்டைகட்டி வை
உன் அறியாமையை...
ஏற்றத்தில் செல்லும் உன் வாழ்க்கை...
உயிரோடு வாழ்வதல்ல...
உணர்வோடு வாழ்வதே வாழ்க்கை....
உணர்வுகளை வேடிக்கைக்கு சூடி கொண்டு...
அணுக்கள் சங்கமித்து
பிடி சாம்பலாய் போகும்
சதைகள் கூடிய உடம்பை போற்றி
வாழுகின்ற !!
நம்பிக்கையில்லா வாழ்க்கையில்
நம்பி வாழ தயக்கம்...
தயக்கத்தில் தொடங்கி மயக்கத்தில்
முடிந்து போகும் - இது
நிச்சயக்கப் படாத பயணம்...
தேவை அதில் நிதர்சனமான கவனம்......
இத்துனைக்கும் காரணம் நீளும் சலனம் !!!
வேண்டியதை பகுத்து...
அச்சத்தை புறத்திலும்
அஞ்சாமை அகத்திலும் வகுத்து...
சுற்றத்தை சுகத்தில் வளர்த்து...
முற்றத்தில் மூட்டைகட்டி வை
உன் அறியாமையை...
ஏற்றத்தில் செல்லும் உன் வாழ்க்கை...
உயிரோடு வாழ்வதல்ல...
உணர்வோடு வாழ்வதே வாழ்க்கை....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக