இலக்கை அடைந்தது அம்பு அல்ல...
எய்தவன் வேகம் ...
பாய்ந்தது அம்பின் கூர்மையல்ல...
அவனின் பார்வை...
கருத்தில் சிதறி
இலக்கை தவற விட்டு
அம்பை குறை கூறி
முனை மழுங்கிய திறனோடு
வாழ்ந்து பயனென்ன.....
இல்லையென்று எதுவுமில்லை...
இல்லாமலிருப்பது நன்றுமில்லை...
உனக்குள் இருப்பது ஆயிரம் அரிமா !!!
அடைத்து வைத்தால் அகிலம் அறியுமா !!!
உன் வேகத்தை அம்பில் வையப்பா..
பார்வையை இலக்கில் செலுத்தப்பா.....
இனி பாரில் உனக்கிணை யாரப்பா !!!!!!
எய்தவன் வேகம் ...
பாய்ந்தது அம்பின் கூர்மையல்ல...
அவனின் பார்வை...
கருத்தில் சிதறி
இலக்கை தவற விட்டு
அம்பை குறை கூறி
முனை மழுங்கிய திறனோடு
வாழ்ந்து பயனென்ன.....
இல்லையென்று எதுவுமில்லை...
இல்லாமலிருப்பது நன்றுமில்லை...
உனக்குள் இருப்பது ஆயிரம் அரிமா !!!
அடைத்து வைத்தால் அகிலம் அறியுமா !!!
உன் வேகத்தை அம்பில் வையப்பா..
பார்வையை இலக்கில் செலுத்தப்பா.....
இனி பாரில் உனக்கிணை யாரப்பா !!!!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக