ஆறாத காயங்கள் யார் யாரோ
தருவித்த பொழுதிலும்....
தேறாது என சொன்னவர் உள்ள பொழுதிலும்
நான் தேறி போனதென்ன....!
வற்றாத அறியாமை கடலுக்குள் தடுமாறி
வீழ்ந்து விட்ட பொழுதிலும்.....
மீள்வது அரிதென்று உரைத்தவர் உள்ள பொழுதிலும்..
நான் மீண்டு போனதென்ன.....!
வீழ்வதும் வாழ்வதும் என் கையிலே....
வீழ்த்த நினைப்பதும்..
விழ வைப்பதும்..
புரியாமல் எனை புரிந்து கொண்டவர் கையினிலே..
தருவித்த பொழுதிலும்....
தேறாது என சொன்னவர் உள்ள பொழுதிலும்
நான் தேறி போனதென்ன....!
வற்றாத அறியாமை கடலுக்குள் தடுமாறி
வீழ்ந்து விட்ட பொழுதிலும்.....
மீள்வது அரிதென்று உரைத்தவர் உள்ள பொழுதிலும்..
நான் மீண்டு போனதென்ன.....!
வீழ்வதும் வாழ்வதும் என் கையிலே....
வீழ்த்த நினைப்பதும்..
விழ வைப்பதும்..
புரியாமல் எனை புரிந்து கொண்டவர் கையினிலே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக