உழைத்து உழைத்து
ஓடாய் போனவனும்
ஓய்வெடுக்க உலகம் கொடுக்கும்
ஒரு நாள் விடுப்பு...
முதலாளிகளின் நிமிர்ந்த
நடையின் பின்னிருக்கும்
முதுகெலும்புதான்-இந்த
உழைப்பாளி ..
கால் வயிற்று கஞ்சிக்கு
காலமெல்லாம் போராட்டம்-இவன்
இல்லையென்றால்
காணி நிலமெல்லாம் நின்று போகும் ஏரோட்டம்,,,
அரிவாளும் சுத்தியலும்
ஏந்திய பொதுவுடைமை வாதியவன்...
நல்ல
பொறுப்புள்ள மனிதனவன்...
கூலிக்கு மாரடிக்கும்
கூட்டமாகும்..
கூடி நின்னுட்டா
நாடெல்லாம் வாட்டமாகும்...
உழைக்கும் வர்க்கம்...இருக்கும்வரை
நம் வாழ்வு சொர்க்கம் .....
ஓடாய் போனவனும்
ஓய்வெடுக்க உலகம் கொடுக்கும்
ஒரு நாள் விடுப்பு...
முதலாளிகளின் நிமிர்ந்த
நடையின் பின்னிருக்கும்
முதுகெலும்புதான்-இந்த
உழைப்பாளி ..
கால் வயிற்று கஞ்சிக்கு
காலமெல்லாம் போராட்டம்-இவன்
இல்லையென்றால்
காணி நிலமெல்லாம் நின்று போகும் ஏரோட்டம்,,,
அரிவாளும் சுத்தியலும்
ஏந்திய பொதுவுடைமை வாதியவன்...
நல்ல
பொறுப்புள்ள மனிதனவன்...
கூலிக்கு மாரடிக்கும்
கூட்டமாகும்..
கூடி நின்னுட்டா
நாடெல்லாம் வாட்டமாகும்...
உழைக்கும் வர்க்கம்...இருக்கும்வரை
நம் வாழ்வு சொர்க்கம் .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக