என் சுய நிலையின்
ஆதியும் அந்தமும் உன் பொருட்டே
நீயே என் அடையாளம்...
உயிர் நிலையே வாழ்நிலை
கணக்கென்று கொண்டவனில்
இன உணர்வை உள்தாழிட்டு
எம் விடுதலை வேட்கையை
உடைத்து வரச் செய்தவன் நீ...
எம் தன்னிலை விளக்கத்தை
ஒற்றை வரியில் உரைப்பேன்
---------------பிரபாகரன்----- -----------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக