என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 8 அக்டோபர், 2013

சக்தியே;

என்னில் யாதுமாகி
நின்றவளே
எம்மில் வேதமாகி
ஒலித்தவளே
நெஞ்சில் திறமாகி
வாழ்வில் உரமாகி
என்னை வலியோனாய்
உருவெடுக்க செய்த
சக்தியே;
அன்னையே;
சிவத்தில் பாதியாய்
என்னில் மீதியாய்
இருந்திடுவாயே...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக