என்னில் யாதுமாகி
நின்றவளே
எம்மில் வேதமாகி
ஒலித்தவளே
நெஞ்சில் திறமாகி
வாழ்வில் உரமாகி
என்னை வலியோனாய்
உருவெடுக்க செய்த
சக்தியே;
அன்னையே;
சிவத்தில் பாதியாய்
என்னில் மீதியாய்
இருந்திடுவாயே...
நின்றவளே
எம்மில் வேதமாகி
ஒலித்தவளே
நெஞ்சில் திறமாகி
வாழ்வில் உரமாகி
என்னை வலியோனாய்
உருவெடுக்க செய்த
சக்தியே;
அன்னையே;
சிவத்தில் பாதியாய்
என்னில் மீதியாய்
இருந்திடுவாயே...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக