வெற்று மனிதனடா நான்...
வீறு கொண்டு
வீணாகி போனேன்,,
துக்கம் தாளாமல்
துவண்டு போனேன்,,
குற்ற உணர்ச்சியில்
குறுகி போனேன்..
வாய் சொல்லில் வாள் வீசும்
வெற்று மனிதன் நான்..
உறவு காக்க
உணர்வற்று போனேன்..
உயிர் காக்க
உதிரம் வற்றி போனேன்..
எண்ணி வருந்தையில்
உயிரற்று போனேன்..
ஆயுதங்கள் பல தாங்கி
எனை காத்து கொண்டேனே !!!
இனம் காக்க முயலாமல் போனேனே...
நான் வெற்று மனிதனடா...
வீறு கொண்டு
வீணாகி போனேன்,,
துக்கம் தாளாமல்
துவண்டு போனேன்,,
குற்ற உணர்ச்சியில்
குறுகி போனேன்..
வாய் சொல்லில் வாள் வீசும்
வெற்று மனிதன் நான்..
உறவு காக்க
உணர்வற்று போனேன்..
உயிர் காக்க
உதிரம் வற்றி போனேன்..
எண்ணி வருந்தையில்
உயிரற்று போனேன்..
ஆயுதங்கள் பல தாங்கி
எனை காத்து கொண்டேனே !!!
இனம் காக்க முயலாமல் போனேனே...
நான் வெற்று மனிதனடா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக