என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......
முகநூல் பதிவுகள்
ஆயத்த ஆடையில் தமிழ்
வரலாறு
முகநூல்
ஆர்குட்
டூவிட்டர்
நான்...
தொழில்
திங்கள், 30 ஜனவரி, 2012
புளித்தகனி
அறிஞர் முதல் அன்னாங்கயிறு அவிழ்ந்த ஆண்டி வரை
தனக்கென்று ஒரு முன்கதையை வைத்துள்ளனர்.....
இன்றைய தோல்விக்கு நேற்றைய வரலாறை
புரட்டுவதே இவர்களின் தொழில்....
நாளை என்ற நற்கனியை எட்டி பறிக்க
முயலாமல் நேற்றைய புளித்தகனியை
சுவைத்து என்ன பயன்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக