களமாடிய கால்கள் கண்ணயர..
களவாடிய பொய்கள் விண்ணுயர...
காய்ந்து போனதே எம்மினம்.........
சமர்புரிந்து உலகால படைத்த சரித்திரம்..
நமர் தலை மீது எழுதாமல் எழுதி போன சாத்திரம்..
புரியாமல் போனதே இக்கணம்........
களம் கண்டவர்கள் காணமல் போக...
கண்டதாக சொன்னவர்கள் அரசாள...
வீணாகி போனதே கண்ட களங்கள்....
புரிந்து கொண்டால் மீதமாகும் ...
புரியாவிட்டால் சேதமாகும்...
தமிழனும் தமிழினமும்...
புரிந்து கொண்டால் மீதமாகும் ...
புரியாவிட்டால் சேதமாகும்...
தமிழனும் தமிழினமும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக