ஐந்தறிவையும் ஆறறிவையும்
பிரித்து புரியவைக்கும்....
ஒன்பதாய் பிரிந்து
மானுடனை ஆட்டிப் படைக்கும்....
கட்டுப்பாடுகளை களைந்து
கட்டவிழ்த்து களைப்புற செய்யும்..
இந்திரியங்களை இடைமறித்து
இம்சையுற செய்யும்...
மிகையுற்றால் கண்களில்
நதி பெருக்கெடுக்கும்...
குறையுற்றால் வாழ்வின்
அர்த்தம் குறைவெடுக்கும்....
உணர்வுகளின் புதையல்
தூண்ட தூண்ட ஊற்றெடுக்கும்..
புரட்சிகளும் போர்களும்
பூகம்பமாய் உருவெடுக்கும்...
நாளமெல்லாம் சுருங்கி
சித்தம் தெளிய வைக்கும்...
உணர்ச்சி ....
இது இல்லாவிட்டால் ஏது எழுச்சி...
பிரித்து புரியவைக்கும்....
ஒன்பதாய் பிரிந்து
மானுடனை ஆட்டிப் படைக்கும்....
கட்டுப்பாடுகளை களைந்து
கட்டவிழ்த்து களைப்புற செய்யும்..
இந்திரியங்களை இடைமறித்து
இம்சையுற செய்யும்...
மிகையுற்றால் கண்களில்
நதி பெருக்கெடுக்கும்...
குறையுற்றால் வாழ்வின்
அர்த்தம் குறைவெடுக்கும்....
உணர்வுகளின் புதையல்
தூண்ட தூண்ட ஊற்றெடுக்கும்..
புரட்சிகளும் போர்களும்
பூகம்பமாய் உருவெடுக்கும்...
நாளமெல்லாம் சுருங்கி
சித்தம் தெளிய வைக்கும்...
உணர்ச்சி ....
இது இல்லாவிட்டால் ஏது எழுச்சி...
உணர்ச்சி .... mikka arumai anna...
பதிலளிநீக்கு