என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 26 செப்டம்பர், 2012

காதல்..

உயிர்கள் உலா வரும் 

உயிரோட்டம்..

இளசுகளுக்கு மட்டும் உறவல்ல 
காதல் .....

உறவுகள் 

அனைத்தும் உணர்வு பெரும் இந்த காதலில்...

ஒளி பெரும் இருள் கூட...

ஒலி தரும் நீரோடை போல...

இனிமை தரும் தனிமைக்கு....

வளமை பெரும் முதுமைக்கு...

எண்ணிலடங்கா ஆசைகள் கூட 

முற்று பெரும் மனித காதலில்...

காதலில்லா வாழ்வு 

கல்லை தின்று செறிவு கொள்ளும் நிலையாகும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக