நலமென்று உரைப்பேன் உன் உறவை...
உறவால் கிடைத்த இன்பத்திலும்
உன் உறவால் கிட்டிய பேரின்பம் பெரிதென்பேன்...
ஆணென்று பெண்ணென்று இல்லை பேதம்...
வாழும் உயிர்களுக்கு நட்பு மட்டுமே வேதம்...
நட்பு...
சில்லென்று வீசும்
சுள்ளென்று பேசும்
சிறு தவறிலும்
உடையாமல் நட்பு கொள்ளடா நண்பா....
நீ இல்லாமல் இயங்காது சூழல்...
உள்ளொன்று வைத்து புறமொன்று
நினைத்தால் நிலைக்காது,,
அதில் தழைக்காது அழகிய நட்பு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக