என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 19 அக்டோபர், 2012

செவ்வானம்



செவ்வானம் சிவக்க 
ஆதவனும் அந்தியும் கூடும்..
வானம் சிவக்க 
காண்பதெல்லாம்
சிவந்து நிற்கும்....
காணும் கண்களில் 
இல்லை மாற்றம்...
கண்ட
காட்சியிலும்  இல்லை மாற்றம்...
சூழ்நிலை மாற்றமே நிதர்சனம்....
ஏனடா மனிதா...
இதில் இத்தனை விமர்சனம்...
சூழ்நிலைக்கேற்று வாழு...
இனி இல்லை சென்மம் ஏழு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக