என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 31 அக்டோபர், 2012

வன்முறை...



நிகழ்ந்ததும் நிகழபோவதும் உணர்த்தும் 
இதன் விளைவை......
ஆரம்பம் சிறு உந்துதலில் - இது 
முன்னறிவிப்பின்றி முடிவுறும்.....
கை கொண்ட செயலை கைவிடும் 
எண்ணம் ஏரிநீர் முதலைக்கு ஒப்பாகும்...
தொட்டு விட்டு விட்டுவிட இயலாது,,
கை கொண்டோர் கரைசேர
கடைநிலை நாட்களும் துணைசேராது,.....
புரட்சிக்கு அடையாளம்
வன்முறை அல்ல...
அறியாதோர் அளவிடப்பட்ட 
வாழ்கைக்கு உட்பட நேரிடும்...
புரியும் வரை நிகழாது மாற்றம்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக