மனித மூளைக்கு உரித்தான
முதல் நிலை..
தீதினை முற்பாதி
நன்றினை பிற்பாதியிலும்
நிகழச் செய்யும்..
மறதியில்
கடந்து போனதும்
மறைந்து போனதும்
உருச் செய்யும் சுவடுகள் உருக்குலையும்....
இதில்
செயல்களும்
மரணங்களும் உட்கொள்ளும்...
தீர்ந்து போகும் மக்கள் மனதில்
நன்றிகளும் தீரா வடுக்களும்...
இதய சுற்றிகரிப்பில் முதலுதவி செய்யும்...
இதமான இணைவிற்கும்
வஞ்சமில்லா வாழ்வுக்கும்..
மறதி மகத்துவமே !!!
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக