உணர்வில் உருகி
உயிரில் கலந்தாயம்மா நீ
என் ஊணில் அணுவாகி
உதிரத்தில் உரைந்தாயம்மா நீ
அகிலத்தில் அடைந்திட்ட
பொழுதும், மண்ணுக்குள்
புதைந்திட்டப் பொழுதும்
உன் பெயர் சொல்லியே திரிவேனம்மா...
அன்னையாய்
ஆசானாய்
உற்றத் தோழியாய் எம்மில்
நிலைத்திட்ட தமிழன்னையே
நீயே எந்தன் வாழ்வின் விளக்கம்...
உயிரில் கலந்தாயம்மா நீ
என் ஊணில் அணுவாகி
உதிரத்தில் உரைந்தாயம்மா நீ
அகிலத்தில் அடைந்திட்ட
பொழுதும், மண்ணுக்குள்
புதைந்திட்டப் பொழுதும்
உன் பெயர் சொல்லியே திரிவேனம்மா...
அன்னையாய்
ஆசானாய்
உற்றத் தோழியாய் எம்மில்
நிலைத்திட்ட தமிழன்னையே
நீயே எந்தன் வாழ்வின் விளக்கம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக