சில்லென்று சாரல் வீசாயோ
எம் தாயே - தேகம் தன்னில்
சில்லென்று வீசாயோ -
அணையா அக்கினி
சிந்தைக்குள் கருக் கொண்டது
தேகத்தை கருவாய் கொண்டது
இனமாய்
மொழியாய்
உறவாய்
உதிரமாய்
எம்மிலே அனைத்தும்
நிலையாய் நிலைக் கொண்டது...
சாம்பலாகும் முன் சரித்திரம்
படைத்திட எம் தாயே
அணைத்திட சாரலாய் வீசாயோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக