என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 19 செப்டம்பர், 2013

ஆளப் பிறந்தவன்...

எள்ளி நகையாடும்
நன்றி கெட்டோரை
சற்றே நினைக்கிறேன்
அஃதே சற்றே
நகைக்கிறேன்,
எச்சத்தை உண்டு வாழும்
நல்லோரை கண்டு
மீண்டும் நகைக்கிறேன்...
வீழ்ந்தெழுவதில் சாதனை
படைத்தவன் நான்...
ஆக்கப் பிறந்தவன் அழிவதில்லை
ஆளப் பிறந்தவன் அண்டி நிற்பதில்லை...



இதுவே எம் சாராம்சம்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக