என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

படித்து விட்டேன்...


படித்து விட்டேன் எனது முன்னரையை
புதினத்தின் முடிவை நோக்கியே எனது புரட்டல்..
பக்கத்திற்கு ஒரு  கதை மாறும் 
அதில் நாயகன் நான்தானே...
பக்கத்தின் விறுவிறுப்பு 
மூடி வைக்க விருப்பமில்லை
புதினத்தை படித்து முடித்து விட ஆவல்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக