எனை என்னவோ நினைத்தாய்
சிறு பொடியனென்று உரைத்தாய்
அஞ்சிடுவேன் , கூத்தாடி
கெஞ்சிடுவென் என சிந்தித்தாயோ...
ஆல் போல முளைத்திடுவேன்
வாழையாய் தளைத்திடுவேன்
விதையாய் விழுந்திடுவேன்....நான்
இயற்கையுடன் இயைந்து போனவன்
சீற்றம் கொள்வேன்
சூழ்நிலையில் மாற்றம் கொள்வேன்....
நிமிர்ந்திட வானம் வரையளவு
துணிந்திட ஆழம் கடலளவு...
அஞ்சி பிழைத்திட அற்பன்
நானென நினைவு கொண்டாயோ !!!
அன்றே எரிமலை சிதறிடும் ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக