மரணத்தை கண்டு எல்லோருக்கும் பயம்.
எல்லா பயங்களும் மரணத்தில் முடிகின்றன .
ஒவ்வொரு மரணமும் நமக்கு எச்சரிக்கை .
நாமே சாகும் அவலத்தில் ஒவ்வொரு சாவிலும் அவதி
அப்பொழுதைய அழுகை நமக்காகவே !!!!
பிரார்த்தனை கோவில்கள் மதங்கள் அனைத்துமே .
மரணம் மட்டும் இல்லையெனில் மறைந்து போகும் .
மரணத்தை புரிந்தவன் வென்றவனாகிறான்......
வென்றவன் எவனும் பயம் கொள்வதில்லை .
பயம் கொள்ளாதவனுக்கு மரணமில்லை ."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக