என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 24 ஆகஸ்ட், 2011

நிரந்தர பயணம்

நிரந்தரமான உறக்கத்தை நோக்கிய பயணத்தில் நான் !

இடையில்தான் எத்தனை எத்தனை அனுபவங்கள் ,

கண்ணீராக ,புன்னகையாக ,வலியாக !!

எல்லாம் அவன்(இறைவன்)செயலென நினைக்க முடிய வில்லை -

எனினும்

நினைக்கிறேன் எல்லாம் அவனவன் செயல்தானென்று !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக