நிரந்தரமான உறக்கத்தை நோக்கிய பயணத்தில் நான் !
இடையில்தான் எத்தனை எத்தனை அனுபவங்கள் ,
கண்ணீராக ,புன்னகையாக ,வலியாக !!
எல்லாம் அவன்(இறைவன்)செயலென நினைக்க முடிய வில்லை -
எனினும்
நினைக்கிறேன் எல்லாம் அவனவன் செயல்தானென்று !!!
இடையில்தான் எத்தனை எத்தனை அனுபவங்கள் ,
கண்ணீராக ,புன்னகையாக ,வலியாக !!
எல்லாம் அவன்(இறைவன்)செயலென நினைக்க முடிய வில்லை -
எனினும்
நினைக்கிறேன் எல்லாம் அவனவன் செயல்தானென்று !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக