என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 5 ஏப்ரல், 2012

உயிரற்ற உணர்வுகள்...


உடல் உயிருக்கு மட்டுமல்ல..
உணர்வுக்கும் சொந்தமானது.
உயிரற்ற நிலையில் உணர்வுகள்....!!
உடலோடு உயிர் உறவாடி பயனென்ன...
உணர்வை சுகிர்த்து ருசித்து வாழாமல்,,,
உடலை மதித்து ரசித்து போற்றுவதேன்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக