வாழ்நிலையின்
கடைநிலையை தொட்டுவிட
முனைந்து விட்டேன்....
இனி நிகழ்வது
மகத்துவமோ மரணமோ
அனுபவித்து கொள்ள
துணிந்து விட்டேன்...
நிகழும் நிகழ்வை
நிகழ்த்தி விட
உறக்கத்தை கை விடுவேன்...
இல்லையெனில் நிரந்தர
உறக்கத்தை கைதொடுவேன்...
இதுவே எம் வாழ்வின் கூற்று....
கடைநிலையை தொட்டுவிட
முனைந்து விட்டேன்....
இனி நிகழ்வது
மகத்துவமோ மரணமோ
அனுபவித்து கொள்ள
துணிந்து விட்டேன்...
நிகழும் நிகழ்வை
நிகழ்த்தி விட
உறக்கத்தை கை விடுவேன்...
இல்லையெனில் நிரந்தர
உறக்கத்தை கைதொடுவேன்...
இதுவே எம் வாழ்வின் கூற்று....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக