சுற்றம் சூழலில்
மனிதம் குறைவே காண
காரணி கண்டிடவே
இல்லை சமத்துவம் பேண
இதுவே நிலைத்திட்டால்
சாகும் நிலைக்கு வந்திடும்...
வீழும் தருணம் தந்திடும்...
அந்தோ பரிதாபம் என
அயலான் சொல்ல கேட்டிடும்...
இனியொரு யுகம் பிறக்காது ,
காத்திருந்தால் கனி பழுக்காது,
தடியொன்றை எடுத்திடு ,
கனியாத கனியை அடித்திடு...
கை கொண்டு கேட்பின் யாசகம்,
அதுவே நம் இனத்தின் விநாசம்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக