சில மனிதர்கள் தனக்குதானே பாதை வகுத்து கொண்ட மாதிரி தன்னையே சித்தரித்து கொள்கிறார்கள்.....
அனைவரிடமும் இருந்து முற்றிலும் தன்னை மாறுபடுத்தி முயற்சி செய்து தன்னை தானே ஏமாற்றி கொள்ளவும் செய்கிறார்கள்...
ஒரு உண்மையை மறந்து விடவும் செய்து விடுகிறார்கள்,,,
மனிதனும் ஆற்றுநீரும் ஒருவகையில் ஒன்று பட்டதுதான்...
ஆற்றுநீர் தனக்கென்று வகுக்க பட்ட பாதையில் சென்றால்தான் உழவுக்கும் நல்லது !!! ஊருக்கும் நல்லது !!!
அது தன் பாதையை மாற்றி கொள்ள முற்பட்டால் நடக்கும் விபரீதம் போலதான் !!! மனிதனின் தான்தோன்றி தனமான முற்போக்கு சிந்தனை செயலும் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக