என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 20 அக்டோபர், 2011

தமிழர் கூட்டம்

மலேயா  தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது... கூலிவேலை செய்யும் கூட்டம்தான் தமிழர் கூட்டம்.....

இங்கிலாந்து முன்னாள்  பிரதமர் சர்ச்சிலின் கேலி பேச்சு..

நீங்கள் கூறும் அதே தமிழர்கள்தான் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் குரல் வலையின் ரத்தத்தை உறிஞ்ச போகிறது....


பசும்பொன் தேவர் மற்றும் நேதாஜி அவர்கள்  மறு பதிலடி கொடுத்தது மட்டுமல்ல மணிப்பூர் போரில் தமிழர்கள் தாங்கிய படை வெள்ளையனை சிதறடித்து விரட்டியது......

2 கருத்துகள்: