என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

நீங்கள் நீங்களாக இருங்கள்...........


இலட்சியத்தை அடைய தூக்கம் வராத கனவு காணுங்கள் .......
நீங்கள் நீங்களாக இருங்கள்...........
நம்முடைய எண்ணங்களே செயல் வடிவம் பெறுகின்றன .......
தனித்தன்மை இருந்தால்தான் நாம் வரலாற்றில் இடம் பிடிக்க முடியும்.....
நம்மை மற்றவர்களை மாற்ற போல இந்த உலகம் முயற்சிக்கும்.......
அந்த மாய வலைக்குள் சிக்காமல் நீங்கள் நீங்களாவே இருங்கள்...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக