உலகமே வெறுப்பிலும் அழிவிலும் வன்முறையிலும் போட்டியிலும் வாழ்ந்து
கொண்டிருக்கிறது. ஒருவர் குரல்வளையை ஒருவர் நெரித்துக்
கொண்டிருக்கிறார்கள். செயலாலோ மனதாலோ ஒவ்வொருவரும் மற்றவரைக் கொன்று
கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஒரு சொர்க்கம் ஆகக்கூடிய இந்த உலகை நரகமாக
ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.
அன்பு செய்யுங்கள்.
அன்பு செய்யுங்கள்.
இந்த உலகம் மீண்டும் சொர்க்கமாகும்.
வெளியிட்டது எனது தங்கை ....இனியவள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக