என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 24 செப்டம்பர், 2011

பகை வெல்லுங்கள்

அம்பெடுத்து பகை வெல்வது ஒரு வகை ,,

அன்பெடுத்து பகை வெல்வது ஒரு கலை,,

எதிரியிடமும் அன்பை செலுத்துங்கள் ..  

எனினும் அம்பை எப்போதும் தயார் நிலையில் வைத்திருங்கள் !!!!!!!

தேவையெனில் அம்பையும் செலுத்த தவறாதிருங்கள்   !!!!!

1 கருத்து: