என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 26 செப்டம்பர், 2011

வீரம்


                                                       வீரம் 
""வீரம் என்ற குணம்தான் எதிரியும் தன்னை மெச்சும் படியான செயலை செய்யும் !!!
கோழைத்தனம் அவ்வாறு செய்யாது"" ------தேவர் அய்யா 

நமது வீரம் பகைவரை நடுங்க செய்யும் !!!அவன் படைகளை தூள்  தூளாக்கும் !!!

நமது தன்மானத்தை காத்து நிற்கும் !! நம்மை தகுதியோடு வாழ வைக்கும் !!!

நமது வீரம் அடுத்தவரின் பயத்தை போக்க வைக்கும் !! நம் பலத்தை காட்ட வைக்கும் !!!

வீரம் நம்மை மண்ணிலே புதைத்தாலும் !! மக்கள் மனதில் விதைக்க வைக்கும் !!!

1 கருத்து: