உயிர்கள் உலா வரும்
உயிரோட்டம்..
இளசுகளுக்கு மட்டும் உறவல்ல காதல் .....
உறவுகள்
அனைத்தும் உணர்வு பெரும் இந்த காதலில்...
ஒளி பெரும் இருள் கூட...
ஒலி தரும் நீரோடை போல...
இனிமை தரும் தனிமைக்கு....
வளமை பெரும் முதுமைக்கு...
எண்ணிலடங்கா ஆசைகள் கூட
முற்று பெரும் மனித காதலில்...
காதலில்லா வாழ்வு
கல்லை தின்று செறிவு கொள்ளும் நிலையாகும்...