நம் மொழியாவது தமிழ் ...........!
இனிதாவது இதனின் எழில்.....
உயிருக்கு இணையானது...
யாவர்க்கும் பொதுவானது...
தேனினும் இனிது நாவிற்கு...
இசையினும் இனிது செவிக்கு..
ஆதி அந்தம் அறியாத
உலகிற்கு மூத்தவள் எம் தமிழன்னை..
இவளுக்கு இடையூறு யாரும் செய்யும்
சிரமிழந்து செல்வது உறுதி...
அச்சமுறேன்..
தயக்கமுறேன்..
அவசியமெனில் இதில் சிந்தும்
எனது குருதி.....
இல்லை எனக்கு மறதி...
நடந்தவை அனைத்தும் என்மனதில்....
இவளுக்கு இடையூறு யாரும் செய்யும்
சிரமிழந்து செல்வது உறுதி...
அச்சமுறேன்..
தயக்கமுறேன்..
அவசியமெனில் இதில் சிந்தும்
எனது குருதி.....
இல்லை எனக்கு மறதி...
நடந்தவை அனைத்தும் என்மனதில்....