என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......
முகநூல் பதிவுகள்
ஆயத்த ஆடையில் தமிழ்
வரலாறு
முகநூல்
ஆர்குட்
டூவிட்டர்
நான்...
தொழில்
சனி, 8 நவம்பர், 2014
அய்யனே
உள்ளமெல்லாம் தேனுருக
நெஞ்சமெல்லாம் பாலாறு
அய்யனே நின் நினைவில்,
நிந்தித்த நெஞ்சமெல்லாம்
நினைவில்லாமல் போக
எனக்கருள்வாய்...!
ஐயனே...!
புத்தியெல்லாம் புரையோடி
கிடக்கே எம் தேவரே !
சக்தியெல்லாம் மழுங்கி
போச்சே எம் இராசாதி இராசரே !
சுற்றமெல்லாம் சிதைஞ்சி
பத்தாயிரம் கால சரிதம் நினைந்து
கண்களுக்குள் ஊற்றேடுக்குதே ஐயனே...!
மாய்வதில்லை
சோர்வுகள் எமை
ஆட்கொள்கையில்
தீக்குள் விரல் விடுகிறேன்;
வெந்த புண்ணில்
மாய்வதில்லை துன்பம்;
எனினும் தீயின் வெப்பம்
என்னில் தகிக்கும்..
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)