என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 8 நவம்பர், 2014

ஐயனே...!

புத்தியெல்லாம் புரையோடி 
கிடக்கே எம் தேவரே !
சக்தியெல்லாம் மழுங்கி 
போச்சே எம் இராசாதி இராசரே !
சுற்றமெல்லாம் சிதைஞ்சி 
பத்தாயிரம் கால சரிதம் நினைந்து
கண்களுக்குள் ஊற்றேடுக்குதே ஐயனே...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக