பதினாறு பரி
பூட்டி; முலாமிட்ட
தேரேறி ; நகைத்த
முகம் கொண்டு
வருவான்
எம் தேவன் !
காலனையும் அவன்
வடம் பிடிப்பான்;
என்னையும் அவன்
தடம் பிடிப்பான்;
என் குலம் காக்க
வந்த எம் அய்யனே !
நித்தம் பித்தனாய்
சித்தம் கொள்வேன் !
வாழ்வும் வளமும்
இனி உன் வசமே தேவா !!!
பூட்டி; முலாமிட்ட
தேரேறி ; நகைத்த
முகம் கொண்டு
வருவான்
எம் தேவன் !
காலனையும் அவன்
வடம் பிடிப்பான்;
என்னையும் அவன்
தடம் பிடிப்பான்;
என் குலம் காக்க
வந்த எம் அய்யனே !
நித்தம் பித்தனாய்
சித்தம் கொள்வேன் !
வாழ்வும் வளமும்
இனி உன் வசமே தேவா !!!