விலை யாதென
கேட்டேன்
எப்பொருளுக்கு
என்றுரைத்தான்
வியாபாரி
உள்ள பொருள்
அத்துனையும் என்றேன்;
உற்றத் தொகை
உள்ளதா சந்தேகித்தான்
உள்ளத் தொகையை
சரிபார்த்து உண்டென்று
சொன்னேன்..
வியாபாரி வியாபாரம்
உனக்கில்லை என்றே
நடைக் கட்டினான்....
அவனே இறைவன்
நானே மனிதன்....
கேட்டேன்
எப்பொருளுக்கு
என்றுரைத்தான்
வியாபாரி
உள்ள பொருள்
அத்துனையும் என்றேன்;
உற்றத் தொகை
உள்ளதா சந்தேகித்தான்
உள்ளத் தொகையை
சரிபார்த்து உண்டென்று
சொன்னேன்..
வியாபாரி வியாபாரம்
உனக்கில்லை என்றே
நடைக் கட்டினான்....
அவனே இறைவன்
நானே மனிதன்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக