பட்டினிகளும்
பகைகளும்
ஒரு சேர
சூழ்ந்து நின்றவன்,
பகைகளும்
ஒரு சேர
சூழ்ந்து நின்றவன்,
ஒரு கை
சோற்றுக்கலைந்தும்
மறு கையில்
வீம்பை பிடித்து
வாழ்ந்து வந்தவன்,
சோற்றுக்கலைந்தும்
மறு கையில்
வீம்பை பிடித்து
வாழ்ந்து வந்தவன்,
பரதேசியாய்
திரிந்த பொழுதும்
பரதேசம்
பயணித்தவன்,
திரிந்த பொழுதும்
பரதேசம்
பயணித்தவன்,
அன்பு சகவாசம்
எத்தனை இருந்தும்
ஆயுத சகவாசத்தால்
உயிர் பிழைத்தவன்,
எத்தனை இருந்தும்
ஆயுத சகவாசத்தால்
உயிர் பிழைத்தவன்,
இடர்கள் எத்துணை
இருப்பினும் சரி,
இருப்பினும் சரி,
ஒரு பொழுதும்
வீழ்ந்திடும் நிலை வாராது
என்னில் வாழும்
தன்னம்பிக்கை வீழும் வரை...
வீழ்ந்திடும் நிலை வாராது
என்னில் வாழும்
தன்னம்பிக்கை வீழும் வரை...