என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 12 டிசம்பர், 2013

என்னடா வருத்தம் !

சுழியம் முதல்

ஒன்பது வரைதானே

எண்கள்,

அதை சுற்றித்தானே

லட்சங்களும்,

கோடிகளும்.

பிறகு என்னடா !

வருத்தம் உன்னை

சுற்றித்தானே உலகம்,

உன்னையே முன்னும்

பின்னும் திருப்பி

போடு நண்பா !

உன்னையறியும் உலகம்.

1 கருத்து: