என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 12 டிசம்பர், 2013

ஆள நினைக்கிறாயா !

என்னை 

ஆள நினைக்கிறாயா !

அன்பெனும் ஆயுதம் தறித்து வா,

அடக்க நினைக்கிறாயா !

வீரமெனும் வில்லை வளைத்து வா,

எனை ஆள்வதற்கும், 

அடக்குவதற்கும்

வெற்றிக் கொள்வது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக