இரவின் பிணிப்
போக்க பிறை நிலவும்,
இறவா நிலைப்
பெற இவ்வுலகும்,
இரவா நிலைக்
கொள்ள மானுடமும்,
உன்னிடம் யாசித்து
நிற்கும் அக்கினித் தேவனே !
ஆதாரங்கள்
அனைத்துமாய்
அக்கினியை
ஔடதமாய்
ஒளியாய் வீசும் ஆதவனே !
எம்மக்களும் மண்ணும்
பயனுற உன்னிடம்
நானும் யாசித்து நிற்கிறேன்....!
போக்க பிறை நிலவும்,
இறவா நிலைப்
பெற இவ்வுலகும்,
இரவா நிலைக்
கொள்ள மானுடமும்,
உன்னிடம் யாசித்து
நிற்கும் அக்கினித் தேவனே !
ஆதாரங்கள்
அனைத்துமாய்
அக்கினியை
ஔடதமாய்
ஒளியாய் வீசும் ஆதவனே !
எம்மக்களும் மண்ணும்
பயனுற உன்னிடம்
நானும் யாசித்து நிற்கிறேன்....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக