ஆதிதமிழர்க்கு
சொந்தமானது...
உயிர் கொல்லும்
உன்னத ஆயுதம்...
அடையாளமாய் இனத்திற்கு..
ஆதாரமாய் வீரத்திற்கு...
எடுத்தார் கைப்பிள்ளை போல
எவருக்கும் உதவும்....
நீதி செய்வதற்கு உருவெடுத்தது ...
எதிரிகளை களையெடுக்க..
உதிரிகளை பலியெடுக்க.....
நல்லோர் கைகளில் குடிகொண்டது..
காலமாற்றத்தில் கை மாறியது..
அநீதிகளுக்கும் துணை கொண்டது
தோட்டாகளில் தோற்றம் மாறியது
சட்டசிக்கலில் மாற்றம் கொண்டது
இனி காண இயலாது
வல்லவர் கையில்............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக