விரல்களுக்குள் அடங்கி போனதே உலகம்....
இதற்குத்தானா நமக்குள் இத்தனை கலகம்...
நண்பா ....
மீண்டும் பிறக்க போவது இல்லை உறுதி...
இனி சிந்தாமல் செய்ய வேண்டும் குருதி..
சிந்தையை விரித்து..
உலகை உணர்ந்து....
வட்டத்துள் அடங்காமல்..
உணர்வை சுருக்காமல்...
உன்னை உனக்கே புரிந்து வாழ்ந்திடு நண்பா....
நட்பை சிந்தி...
அன்பை தெளித்து...உறவுகளை வளர்த்திடு...
வம்பை குறைத்து...
வீரத்தை விதைத்து தீயோர்களை ஒடுக்கிடு...
சென்றதை செலவில்
வருவதை வரவில்
இருப்பதை கருத்தில் வைத்து...
சந்தோச சரக்கை மக்கள் சந்தையில் வைத்து....
நிறைவோடு வாழ்ந்திடு தன்னிறைவாக !!!
இதற்குத்தானா நமக்குள் இத்தனை கலகம்...
நண்பா ....
மீண்டும் பிறக்க போவது இல்லை உறுதி...
இனி சிந்தாமல் செய்ய வேண்டும் குருதி..
சிந்தையை விரித்து..
உலகை உணர்ந்து....
வட்டத்துள் அடங்காமல்..
உணர்வை சுருக்காமல்...
உன்னை உனக்கே புரிந்து வாழ்ந்திடு நண்பா....
நட்பை சிந்தி...
அன்பை தெளித்து...உறவுகளை வளர்த்திடு...
வம்பை குறைத்து...
வீரத்தை விதைத்து தீயோர்களை ஒடுக்கிடு...
சென்றதை செலவில்
வருவதை வரவில்
இருப்பதை கருத்தில் வைத்து...
சந்தோச சரக்கை மக்கள் சந்தையில் வைத்து....
நிறைவோடு வாழ்ந்திடு தன்னிறைவாக !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக