தேசம் என்னடா தேசம்
தேடிப்பாரடா அதில் நேசம்
இல்லையென்று சொல்லைத்
தவிர இருக்காது அவனிடம்...
தொல்லை என்றுநினைத்திடுவான்
தமிழ்ப்பிள்ளை என்றால்
சிரித்திடுவான் எள்ளி நகைத்திடுவான்...
ஆற்றுநீரை அணைக்கட்டி தடுத்திடுவான்
எம்மக்களை எலிக்கறி உண்ண
வைத்திடுவான்...
வேற்றுமையில் ஒற்றுமைக்கு
உலை வைப்பான்..சனநாயகத்தை
சடுதியில் மறந்திடுவான்....இனி
நிகழாது மாற்றம்...
நிகழ்ந்து விடும் ஏமாற்றம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக