சிந்திக்கும்
போதே
நிந்திக்கும்
அதுதான்
சரித்திரம்;
'அன்றோ'
அதை
படைத்திட
நரம்பு
புடைத்திட
புசங்கள்
துடித்திட
வேல் கொண்டு
நின்றவனே
வேலன் ;
வாள் வீசி
சென்றவனே
சோழன் ;
துவக்கில் குறி
வைத்தவனே
ஈழத்து வீரன் ;
இத்துனையும்
நீதான்...
'இன்றோ'
கொட்டடி
அடிமையாய்
சோற்றுக்கு
வாழ்வாயா !
உணர்வு
கொள்வாயா !
சொல் நீ ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக