தமிழா !
மிரண்டு போவான்
எவனும் !
முற்றத்தில்
முடங்கினால்
நிகழாது மாற்றம்,
அச்சத்தில்
ஆர்பரித்தால்
அனாதையாய்
போகுமடா இனம்....
எழுஞாயிரை கைக்
கொண்டு எழுப்பு
பகைவரின் கொட்டத்தை
முடக்கு
இடறொன்று இல்லாமல்
நம்மினத்தை தொடக்கு...
நீதான் நானடா
நான்தான் நீயடா
பின்
அச்சம் எதற்கடா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக