என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

தேடல்

நிறைய நேரங்களில் நாம் தேவையும் தேடல்களுமே வாழ்க்கை பயணத்தின் பல பக்கங்களை நம்மையும் அறியாமல் நம்முடன் பகிர்ந்து கொள்கிறது..-எனினும் தேவையே இல்லை என தெரிந்திருந்தும் தேவையற்ற ஒன்றின் தேடலை மனம் தேடி கொண்டே இருக்கிறது !!!.......இனியவள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக